நீ மட்டும்
என் எழுத்துக்களை
வாசிப்பது இல்லை
என்று புலம்பிக்
கொண்டிருக்கின்றேன்....
நீ மட்டுமே
என் எழுத்துக்களில்
வசிப்பதை
உணராமல்....
கண்ணாடி வேண்டாமே பாப்பா - நட்பு தமிழ் வட்டம் மதுரை போட்டியில் சிறப்புப்
பரிசு
-
மதுரை நட்பு வட்டம் அமைப்பு நடத்திய போட்டிகளில்...
அயலகத் தமிழர்களுக்கான சிறந்த நூல் போட்டியில் கவிஞர் *நெல்லை அன்புடன் ஆனந்தி*
அவர்கள் எழுதி *லாலிபாப் ச...
1 day ago
