கனவுகளை மட்டுமே
களவாடி வந்தவள்
நினைவுகளாய் ஆன பின்
உறக்கத்தையே திருட
ஆரம்பித்து விடடாள்....
கண்ணாடி வேண்டாமே பாப்பா - நட்பு தமிழ் வட்டம் மதுரை போட்டியில் சிறப்புப்
பரிசு
-
மதுரை நட்பு வட்டம் அமைப்பு நடத்திய போட்டிகளில்...
அயலகத் தமிழர்களுக்கான சிறந்த நூல் போட்டியில் கவிஞர் *நெல்லை அன்புடன் ஆனந்தி*
அவர்கள் எழுதி *லாலிபாப் ச...
1 day ago

2 comments:
களவு போதலும் கலவாடுதலும் காதலில் ஒரு சுகமான சுமை....
ஆனாலும் இந்த பிரிவு சுமை உயிர் இருக்கும் வரை கூடவே
வந்து உயிர் அறுக்கும் சுமை....களவாணி ரசித்தேன்
Kalavani...Suits well to the quotes. nalla iruku...
Post a Comment